Thursday, April 17, 2014

நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்

என்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

No comments:

Post a Comment